tag:blogger.com,1999:blog-7322692010776096136.post8792520276283710724..comments2023-10-12T05:26:11.008-07:00Comments on கவிதையை முன்வைத்து...: கல்கியில் வெளியான என் கவிதைAnonymoushttp://www.blogger.com/profile/06065072767013219275noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7322692010776096136.post-6851182826330749602010-08-26T13:11:09.457-07:002010-08-26T13:11:09.457-07:00தகவலுக்கு நன்றி முத்துவேல்.தகவலுக்கு நன்றி முத்துவேல்.Anonymoushttps://www.blogger.com/profile/06065072767013219275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7322692010776096136.post-14802609185002807242010-08-26T10:00:59.678-07:002010-08-26T10:00:59.678-07:00/சமீபத்தில் அறிவுமதி அவர்கள் தொகுத்து வெளிவந்திருக.../சமீபத்தில் அறிவுமதி அவர்கள் தொகுத்து வெளிவந்திருக்கும் "தை" கவிதை இதழில் ஒரு<br />முத்துவேலின் புகைப்படத்துடன் கவிதையொன்று உள்ளது.'<br /><br />அது ச.முத்துவேல் இல்லை, சரியா? /<br /><br />ஆமாம்,சரிதான்.சமீபத்திய தொகுப்பு நான் பார்க்கவில்லை. முதல்தொகுப்பில் அவருடைய புகைப்படத்தோடு நான் கவிதையைப் படித்திருக்கிறேன்.தலித் கவிதைகள் எழுதியிருப்பார்.அவரிடம் நான் தொலைபேசியில் பேசியிருக்கிறேன்.மரக்காணத்துக்காரர்.ஒரு தொகுப்பு வந்திருக்கிறது அவருடையது. நிறைய எழுதுகிறார்.பெரும்பாலும் வணிக இதழ்களில்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7322692010776096136.post-47344110774820315522010-08-26T07:42:03.999-07:002010-08-26T07:42:03.999-07:00அப்புறம், வாழ்த்துக்கு நன்றி ச. முத்துவேல்.அப்புறம், வாழ்த்துக்கு நன்றி ச. முத்துவேல்.Anonymoushttps://www.blogger.com/profile/06065072767013219275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7322692010776096136.post-77147901413578012322010-08-26T07:39:55.852-07:002010-08-26T07:39:55.852-07:00சமீபத்தில் அறிவுமதி அவர்கள் தொகுத்து வெளிவந்திருக்...சமீபத்தில் அறிவுமதி அவர்கள் தொகுத்து வெளிவந்திருக்கும் "தை" கவிதை இதழில் ஒரு<br />முத்துவேலின் புகைப்படத்துடன் கவிதையொன்று உள்ளது.'<br /><br />அது ச.முத்துவேல் இல்லை, சரியா?Anonymoushttps://www.blogger.com/profile/06065072767013219275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7322692010776096136.post-2984352493523140792010-08-26T05:59:57.085-07:002010-08-26T05:59:57.085-07:00நன்றி செ.ஜெ!
அப்படியா முத்து? நான் உங்களைதான் நின...நன்றி செ.ஜெ!<br /><br />அப்படியா முத்து? நான் உங்களைதான் நினைச்சேன். நமக்கு, முத்துவேல் என்றால் உங்களைதான் நினைக்க தோணுது. பக்கமா யோசிச்சு பழகிட்டோம் போல. any hw, அந்த முத்துக்கும் வாழ்த்துகள்! உங்க நேர்மை, சந்தோசம் முத்து.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7322692010776096136.post-69066459959426796662010-08-26T05:40:59.457-07:002010-08-26T05:40:59.457-07:00இங்குள்ள முத்துவேல் பெயரில் உள்ள கவிதையை எழுதியது ...இங்குள்ள முத்துவேல் பெயரில் உள்ள கவிதையை எழுதியது நான் அல்ல. ஏற்கனவே முத்துவேல் என்று ஒருவர் எழுதுவதை அறிந்தபின்தான் நான் எழுதவரும்போது ச.முத்துவேல் என்று தொடங்கினேன்.<br />( கவிதை நல்லாயிருக்கும்போதே எங்களுக்குத் தெரியும்னுதானே சொல்றீங்க)<br /><br />இப்படியொரு சந்தேகம் யாருக்கும் இல்லன்னாலும், இந்த இடத்தை ஒரு வாய்ப்பா வச்சு ஒரு தன்னிலை விளக்கம். நமக்கு இந்த பப்லிசிட்டியெல்லாம் புடிக்காது பாருங்க :)<br />( ஆனாலும் பாரா என்னத்தான் நினச்சுக்கிட்டாரோ.இல்ல வேற யாராவதா)<br /><br />வாழ்த்துக்கள் செஜெகதீசன்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7322692010776096136.post-23826971819641827822010-08-26T05:01:41.852-07:002010-08-26T05:01:41.852-07:00நன்றி பா.ரா.
இந்த வார விகடனில் வந்திருக்கும் உங்கள...நன்றி பா.ரா.<br />இந்த வார விகடனில் வந்திருக்கும் உங்கள் கவிதையும் ஒரு அழகிய காட்சியின் பதிவுதானே.Anonymoushttps://www.blogger.com/profile/06065072767013219275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7322692010776096136.post-24816340336840893292010-08-26T04:41:09.049-07:002010-08-26T04:41:09.049-07:00அட!
எனக்கு தெரிஞ்சு மூன்று பதிவ நண்பர்களின் கவித...அட! <br /><br />எனக்கு தெரிஞ்சு மூன்று பதிவ நண்பர்களின் கவிதை ஒரே இதழில்.<br /><br />செ.ஜெ, முத்துவேல், ரிஷபன்! மூன்றுமே அழகு!<br /><br />செ.ஜெ, வாழ்த்துகள்!<br /><br />புதுவை பிரபாவும் பதிவரோ? கேள்விப் பட்ட பெயராக இருக்கிறது.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7322692010776096136.post-79453588426264566002010-08-26T02:55:33.918-07:002010-08-26T02:55:33.918-07:00நன்றி ராமலக்ஷ்மி.நன்றி ராமலக்ஷ்மி.Anonymoushttps://www.blogger.com/profile/06065072767013219275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7322692010776096136.post-54136421028495417042010-08-26T02:55:07.615-07:002010-08-26T02:55:07.615-07:00நன்றி உயிரோடை.நன்றி உயிரோடை.Anonymoushttps://www.blogger.com/profile/06065072767013219275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7322692010776096136.post-29755417306285833972010-08-26T02:52:56.026-07:002010-08-26T02:52:56.026-07:00கவிதை அருமை.
வாழ்த்துக்கள்!கவிதை அருமை.<br /><br />வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7322692010776096136.post-61042568129656557992010-08-26T02:43:12.194-07:002010-08-26T02:43:12.194-07:00வாழ்த்துகள்வாழ்த்துகள்உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7322692010776096136.post-70574003423577401962010-08-26T02:30:45.754-07:002010-08-26T02:30:45.754-07:00நன்றி kannan.நன்றி kannan.Anonymoushttps://www.blogger.com/profile/06065072767013219275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7322692010776096136.post-51698652140221962562010-08-26T02:28:25.568-07:002010-08-26T02:28:25.568-07:00வாழ்த்துகள்வாழ்த்துகள்rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7322692010776096136.post-18118238910751541042010-08-26T00:11:16.806-07:002010-08-26T00:11:16.806-07:00VaazhththukaL!
-priyamudan
sEralVaazhththukaL!<br /><br />-priyamudan<br />sEralசேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com