26 அக்டோபர் 2010

பாடம்

மறுநாள் பள்ளியில்
மறக்காமல் இருக்க
மறுபடி மறுபடி
‘வணங்குதல்’ ‘வீசியெறிதல்’ என்ற
வார்த்தைகளை
மகனுக்கு சொல்லிக் கொண்டிருந்தாள்
அவள்.
அம்மாவின்
முதியோர் இல்லத்து வாசம்
அவன் கண் முன்னே
கலைந்த ஓவியமாய்.


o

5 கருத்துகள்: