30 மே 2009

நர்சரி வார்த்தைகள்

இன்னொரு புறம்
படுத்திருந்த
இரண்டாவது மகனை
தட்டிக் கொடுத்தபடி
இருந்தவன் காதுகளில்
இன்னமும்
ஒலித்துக் கொண்டிருக்கிறது
தட்டாதே நானே
தூங்குறேன் என்ற
மூத்த மகனின்
நர்சரி வார்த்தைகள்.

o

1 கருத்து: