13 பிப்ரவரி 2010

நடைபாதை சித்திரம்

கைக்கடிகாரத்தை
மறந்து
அலுவலகம் போன
நாளொன்றில்
பார்க்க நேர்ந்தது
சூம்பிப்போன கைகளுடன்
மணிக்கூண்டு ஒன்றின்
சித்திரத்தை
தத்ரூபமாய்
நடைபாதையில்
வரைந்து கொண்டிருந்த
ஒருவனை.

0

6 கருத்துகள்:

  1. சிறிது

    ஆனாலும்

    அரிது உங்கள் கவிதை....

    மிக அருமை...

    பதிலளிநீக்கு
  2. அட.. அனுபவத்தை அப்படியே கவிதையாக்குவது அதுவும் இவ்வளவு குறைந்த வரிகளில்... அருமை

    பதிலளிநீக்கு
  3. நண்பருக்கு ஒரு கேள்வி.
    'குறுக்குத்துறை' அப்படியே இருக்கிறதே ஏன் ?

    பதிலளிநீக்கு
  4. நன்றி அகல்விளக்கு, கருணா, வேல்கண்ணன்.

    பதிலளிநீக்கு
  5. அன்புமிக்க வேல் கண்ணன்,

    குறுக்குத்துறை அண்ணாச்சியின் அபிமானி ஒருவரால் தொடங்கப் பட்டது.
    அவரின் கால அவகாசங்களைப் பொறுத்தே அதன் வளர்ச்சியும் இருக்கும்.
    நேற்றைய என் தொலைபேச்சின்போது அண்ணாச்சி தெரிவித்தது இது.

    பதிலளிநீக்கு