29 ஏப்ரல் 2009

பிரிவின் சாசனம்...

ஏதாவது சொல் என்றேன்
என்ன சொல்ல என்றாய்?
எதையாவது சொல்லி
இருக்கலாம் நீ.

பிரிவின் சாசனமாய்
ஒரு பதிலாவது
எஞ்சியிருக்கும்
நமக்குள்.

o

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக