18 ஜூலை 2009

ஏதும்

இத்தனை
புரியாமை
கொண்ட
வாழ்வில்
இருக்கட்டும்
எளிமையாய்
என்றிருப்பவன்
கவிதைகளை
ஏதும்
செய்யக் கூடும்
காலம்.

o

3 கருத்துகள்: