25 மே 2009

முகமூடிக் கவிதைகள்...!

சூழல்கள் வேண்டும்
முகங்களை
சுலபமாய் தரிக்கும்

இவனைப்போல்தானே
இருக்கும்
இவன் கவிதைகளும்.

o

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக