30 டிசம்பர் 2009

மறுமுறை

நன்றி தெரிவிக்கும் பொருட்டு
நீட்டப்படும் கைகளை
நன்றாகவே பற்றிக்
குலுக்கலாம் நீங்கள்.

மறுமுறை வாய்க்காமலே
மறுதலிக்கப்படலாம்
மலர்ந்த முகத்தோடு பிரியும்
மற்றொரு சந்திப்பு.

2 கருத்துகள்:

  1. உயிரோசையில் படித்தேன். வாழ்த்துக்கள்.
    (முதல் பத்தி)
    இப்படியான வாழ்க்கையில் எதையும்
    தவறவிடக்கூடாது தான்
    இறுதி பத்தி)
    அநேக நிகழ்வுகள் இது மாதிரி தான் நேரமின்மை என்ற காரணத்தின் பின் இருக்கும் மனமின்மை
    எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. Thanks VelKannan.
    Read your poem also in Uyirosai. Nice.

    Wish you a very Happy new year.

    பதிலளிநீக்கு