29 ஏப்ரல் 2009

இருப்பு...

எப்படி இருக்கிறாய் என்றாய்.
அப்படியேதான் இருக்கிறேன்
என்றேன்.

இப்படி உன் விழிகள் விரிய
அப்படியே இருத்தலென்பது
அத்தனை சிரமமா என்ன?

o

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக