28 ஏப்ரல் 2009

இயல்பு..

என்னாயிற்று என்றேன்.
எதுவுமில்லை என்றாய்.
பின் எதையும்
கேட்கவில்லை நான்.

இயல்பின்றி போவதில்
சம்மதமில்லை எனக்கும்.

0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக